மணிப்பூரில் வன்முறை பதற்றம் நிலவுவதால், அடுத்த ஆண்டு பிப்ரவரி 13ம் தேதிவரை குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிள்ளது. மணிப்பூரில் மே 2023 முதல் மெய்தி மற்றும் குக்கி-ஜோ சமூகங்களிடையே இனக்கலவரம் நடந்து வருகிறது. இதில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 13 அன்று பாஜக முதலமைச்சர் பைரன் சிங் ராஜினாமா செய்த பிறகு மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பாராளுமன்ற […]
six months
கும்பகர்ணனைப் பற்றிய மிகவும் பரவலான நம்பிக்கை என்னவென்றால், அவர் 6 மாதங்கள் தூங்குவார் என்பதுதான். பல வருட தவத்திற்குப் பிறகு, அவர் பிரம்மாவிடம் வருடத்திற்கு 6 மாதங்கள் தூங்கும் வரத்தைப் பெற்றார். பிரம்ம தேவர் கும்பகர்ணனின் இந்த விருப்பத்தை நிறைவேற்றி, வருடத்திற்கு 6 மாதங்கள் தூங்கும் வரத்தை வழங்கினார். இந்தக் கதையை நீங்கள் சிறுவயதிலிருந்தே கேட்டு வருகிறீர்கள், ஆனால் இப்போது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் புதிய கேள்வி எழுந்துள்ளது. அவர்களின் கேள்வி […]