விமான நிலையங்களில் தங்கம், எலக்ட்ரானிக்ஸ், சாதனங்கள் மற்றும் அரிய வகை வனவிலங்குகள் கடத்தல் போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடப்பது வாடிக்கையாகிவிட்டது. இதற்காகவே சுங்கத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு விமான தரையிறக்கத்தின் போதும் அதில் வரும் பயணிகளிடம் தீவிரமாக சோதனைகளை செய்து வருகின்றனர். சென்னை மீனம்பாக்கம் சர்வதேசிய விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து வந்த ஒரு நபரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் […]
Smuggled
ஒடிசா மாநிலத்தில் ஆம்புலன்ஸில் வைத்து கஞ்சா கடத்த முயன்ற கும்பலை அம்மாநில போலீசார் கைது செய்து இருக்கின்றனர். அந்த கும்பலிடமிருந்து 420 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநில போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதன் ஓட்டுநரிடம் கேள்வி கேட்டபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சந்தேகம் அடைந்த போலீசார் அந்த […]
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்றது தொடர்பாக ஒரு பெண் மற்றும் அவரது கணவரை கைது செய்து இருக்கிறது காவல்துறை. சென்னை நுங்கம்பாக்கத்தைச் சார்ந்தவர் ஜெகருன்னிஷா வயது 22. அந்தப் பகுதியில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி படித்திருக்கிறார். கல்லூரியில் படிக்கும் போது இளைஞர் ஒருவருடன் ஏற்பட்ட காதலால் ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார் ஜெகருன்னிஷா. முதல் காதலன் இவருக்கு குழந்தையை கொடுத்துவிட்டு அதன் பிறகு அவரை விட்டு விலகிச் சென்று […]