Coffee: காலையில் எழுந்ததும், வேலை செய்யும் போது சோர்வு அல்லது தூக்கம் வராமல் இருக்கவும் டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் நம்மில் அதிகப் பேருக்கு இருக்கும். காபி மற்றும் டீ மிகவும் புத்துணர்ச்சியூட்டும் பானமாகும். நீங்கள் தினசரி குடிக்கும் காபி அல்லது தேநீர் உங்கள் ஆற்றலை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. அந்தவகையில், முதன்முதலில் இந்தியாவுக்கு காபி …
smuggling
ஒடிசா மாநிலத்தில் யானை தந்தம் கடத்தியது தொடர்பாக இரண்டு நபர்களை அம்மாநில காவல்துறை கைது செய்திருக்கிறது. ஒடிசா மாநிலத்தின் மைத்திரி விகார் பகுதியைச் சார்ந்த காவல் துறையினர் அப்பகுதியில் சோதனை பணிகளில் ஈடுபட்டிருந்தபோது சைனிக் பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமாக இரண்டு நபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களைப் பிடித்து விசாரணை செய்ததில் யானை தந்தங்களை சட்டவிரோதமாக …