உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் மகேந்திரா என்ற நபர் வசித்து வருகிறார்.. இந்த நிலையில் வயிற்று வலி என்று கூறி மருத்துவமனைக்கு சென்றார். மேலும், மருத்துவர்களிடம் திறந்த வெளியில் மலம் கழித்தபோது, தனது அந்தரங்க உறுப்பு வழியாக பாம்பு ஒன்று உடலில் நுழைந்ததாகக் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், மகேந்திராவை முழுமையாகப் பரிசோதித்தனர், ஆனால் அவரது உடலில் பாம்பு கடித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.. […]