அமெரிக்கா நாட்டில் மேரிலாந்து பகுதியில் உள்ள ஒரு பிரேத பரிசோதனை நிலையத்தில் ஜெசிகா லோகன் என்பவர் தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரிந்து வருகிறார்(31). இவர் தனது பணிகாலத்தில் சந்தித்த பல விபரீத அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார் அதில் இதுவும் ஒன்று. பணிக்காலத்தில் ஒரு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுமதித்த நிலையில், அதனை சோதனை செய்துக் கொண்டிருந்தபோது அவர் உடலின் தொடை பகுதியில் ஏதோ ஒன்று ஊர்ந்து சென்றுள்ளதை கண்டுள்ளார். பிறகு என்ன […]