fbpx

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 15 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் சூரிய சக்தி நிறுவல் பயிற்சி வரும் 26.03.2025 முதல் 12.04.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள …

தமிழகத்தில் சூரியஒளி மின்திட்டத்தில் மின்நிலையம் அமைக்க இதுவரை 72 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளுக்கு ‘பி.எம். சூர்யகர் – முப்த் பிஜ்லி யோஜனா’ என்ற சூரிய வீடு இலவச மின்திட்டத்தை பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தில் சேருபவர்கள் இரண்டு கிலோ வாட் …

குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்று நினைத்தால், இந்த சோலார் திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

சோலார் பேனல் உற்பத்தி வணிகம் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் வணிகங்களில் ஒன்றாகும். கடந்த பத்தாண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 50% வளர்ந்துள்ளது. சூரிய ஆற்றல் ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாகும் மற்றும் புதைபடிவ எரிபொருட்களைப் போல …

சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தின் கீழ் எவ்வாறு பயன் பெறுவது என்பதை பார்க்கலாம்.

நாட்டில் ஒரு கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் நோக்கத்துடன், பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் என்னும் மத்திய அரசின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தங்களது வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின்சார அலகுகளை அமைப்பவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். சூரிய …

பிரதமரின் விவசாயிகளுக்கான சூரியசக்தி மின்திட்டம் மார்ச், 2019-ல் அறிமுகப்படுத்தியது, இது விவசாயிகளுக்கு எரிசக்தி மற்றும் தண்ணீர் பாதுகாப்பை வழங்குவதுடன், அவர்களின் வருமானத்தை அதிகரித்தல், பண்ணைத் துறையில் டீசல் பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு ஜனவரி 2024 இல் மதிப்பிடப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயனளிக்கும் கூறுகள் பின்வருமாறு:- …

கரண்ட்டை தொட்டால்தான் ஷாக் அடிக்க வேண்டும் என்பதில்லை, கரண்ட் பில்லைப் பார்த்தால்கூட பலருக்கும் ஷாக் அடிக்கிறது. கோடை வெயில் கொளுத்தும் காலங்களில் மின்சாரத்தேவை அதிகமாகிறது. ஆனால், மின்சார பயன்பாடு அதிகரிப்பதால் பற்றாக்குறையும் ஒருபுறம் ஏற்பட்டு விடுகிறது. இந்நிலையில், இதற்காகவே மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் திட்டம் தான் `பிஎம் சூர்யா கர் முஃப்டீ பிஜிலி யோஜனா …

இலவச மின்சார வசதி அளிப்பதற்கான சூரிய மேற்கூரை வீடுகளுக்கு இலவச மின்சக்தி என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது; “நிலையான வளர்ச்சி மற்றும் மக்களின் நல்வாழ்வுக்காக, பிரதமரின் சூர்ய வீடு: சூரிய மேற்கூரை வீடுகளுக்கு இலவச மின்சக்தி என்ற திட்டத்தை தொடங்குகிறோம். ரூபாய் 75,000 …

1 கோடி வீடுகளுக்கு மேற்கூரை சூரிய மின்சக்தி வசதி ஏற்படுத்தித் தரும் ‘பிரதமரின் சூர்யோதயா’ என்ற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:”உலகின் அனைத்து மக்களும் எப்போதும் சூர்யவம்சத்தைச் சேர்ந்த பகவான் ஸ்ரீ ராமரின் ஒளியிலிருந்து சக்தியைப் பெறுகிறார்கள்.அயோத்தியில் ராமர் ஆலய பிராணப் …

அதிக திறன் வாய்ந்த சூரிய மின் தகடுகளின் ஜிகா வாட் அளவிலான உற்பத்தி திறனை அடைவதற்கான தேசிய அதிக திறன் கொண்ட சூரிய மின்தகடுகள் திட்டத்தில் ரூ 19,500 கோடி செலவிலான உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் பரிந்துரைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான …