தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (நவம்பர் 21, 2025) ஜோகன்னஸ்பர்க் சென்றடைந்தார். தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள NASREC-இல் பிரதமர் மோடியை கைகூப்பி வரவேற்று, நமஸ்தே உரை நிகழ்த்தினார். பிரதமர் மோடியும் தனது வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்தார். இந்த நிகழ்வில் இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பிரதமர் மோடியைச் சந்தித்தனர். இளைஞர்கள் விநாயகர் பிரார்த்தனைகள், சாந்தி […]
South Africa
தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்காது என வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நவ.21ம் தேதி முதல் நவ.23ம் தேதி வரை ஜி 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார், அதற்காக அவர் ஜோகன்னஸ்பர்க் செல்கிறார். மாநாட்டில் 3 முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி பேசுகிறார். அவர் உலக நாட்டு […]
தென்னாப்பிரிக்காவின் மலைப் பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்று சாலையில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏழு குழந்தைகள் உட்பட குறைந்தது 42 பேர் கொல்லப்பட்டனர். தென்னாப்பிரிக்காவில் செங்குத்தான மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த கோர விபத்தில் குறைந்தது 42 பேர் உயிரிழந்தனர். மேலும் 49 பேர் காயமடைந்துள்ளனர். உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில், தலைநகர் பிரிட்டோரியாவுக்கு வடக்கே சுமார் 400 […]

