fbpx

தமிழகத்தில் பிரபலமாக கொண்டாடப்படும் பொங்கல், தீபாவளி, கிறிஸ்மஸ் உள்ளிட்ட பல்வேறு பண்டிகை காலங்களில், தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் தங்கி வேலை பார்த்து வரும் மற்ற மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு வந்து பண்டிகைகளை கொண்டாடுவது வழக்கம். அப்படி பண்டிகை காலங்களில், சொந்த ஊருக்கு பயணம் செய்யும் நபர்களும், கல்லூரி மாணவ, மாணவிகளும் மிகுந்த சிரமத்தை …

தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் அதிக குற்ற செயல்கள் நடைபெறும் ரயில் நிலையங்கள் எங்கெங்கு உள்ளனர்? என்பதை கண்டறிந்து, தெற்கு ரயில்வே தற்போது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் சுமார் 10 ரயில் நிலையங்களில் அதிக குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

தெற்கு ரயில்வேவை பொருத்தவரையில், ஒட்டுமொத்தமாக 725 ரயில் நிலையங்கள் …