fbpx

பராமரிப்பு பணிகள் காரணமாக மூர்மார்க்கெட் – கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் செல்லும் 18 மின்சார ரயில்கள் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு செய்தியில், “மூர்மார்க்கெட் – கும்மிடிப்பூண்டி இடையே இன்று (பிப்ரவரி 27, 2025) காலை 08.05, 9, 9.30, 11.35 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், …

இந்திய ரயில்வே துறையில் இருக்கும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) மூலம் குரூப் -டி பதவிகளில் இருக்கும் 32,438 காலிப்பணியிடங்கள் நிரப்பபட இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இதில் தெற்கு ரயில்வேயில் மட்டும் 2,694 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

பணியிடங்கள் : டிராக் மெஷின் உதவியாளர், பிரிட்ஜ் உதவியாளர், டிராக் மெயிண்டனர், லோகோ செட் உதவியாளர்,எலக்ட்ரிக்கல் …

சென்னையை பொறுத்தவரை மின்சார ரயில்கள் மூலம் தினசரி பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகம். செங்கல்பட்டு முதல் சென்னை கடற்கரை, சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி, சென்னை சென்ட்ரல் முதல் அரக்கோணம், சென்னை கடற்கரை முதல் கும்மிடிப்பூண்டி வரை மின்சார ரயில்கள் 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் இந்த ரயில்களில் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர்.

சென்னையில் …

கவரப்பேட்டை ரயில் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் அறிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகில் லூப் லைனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது 11-ம் தேதி இரவு 8.30 மணியளவில் மைசூரிலிருந்து பீஹார் மாநிலம் தர்பாங்கா …

பொங்கல் பண்டிகை விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவலை ரயில்வே துறை தெரிவித்துள்ளது. தீபாவளி, பொங்கல் உள்பட முக்கிய பண்டிகை நாட்களில் சென்னையில் இருக்கும் தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர் செல்வார்கள் என்பதால் முன்கூட்டியே முன்பதிவு விறுவிறுப்பாக தொடங்கும் என்பது தெரிந்தது.

பொங்கல் பண்டிகைக்கு, ரயில் டிக்கெட் முன்பதிவு …

எர்ணாகுளம்-பிரம்மபூர் முன்பதிவற்ற வாராந்திர சிறப்பு ரயிலின் இயக்கம் மார்ச் 4 முதல் ஏப்ரல் 1 தேதி வரை நீட்டிப்பு.

தாம்பரம் – சந்திரகாச்சி அதிவேக சிறப்பு ரயிலின் இயக்கம் பிப்ரவரி 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் இந்த ரயிலின் இயக்கம் பிப்ரவரி 15 முதல் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம்-பிரம்மபூர் …

தென்னக ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி தென்னக ரயில்வேயில் காலியாக உள்ள 2700 க்கும் அதிகமான அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தென்னக ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்பு …

தென்னக இரயில்வே சரக்குப் போக்குவரத்தின் மூலம் நடப்பு 2023-24–ம் நிதியாண்டில் நவம்பர் மாதம் வரை ரூ.2319 கோடி வருவாயை ஈட்டியுள்ளது.

2023 நவம்பர் மாதத்தில் தென்னக ரயில்வே 3.289 டன் சரக்கு ஏற்றுதல் பதிவு செய்து, ரூ.291 கோடி வருவாயைப் பதிவு செய்துள்ளது. நடப்பு 2023-24 நிதியாண்டில் நவம்பர் 2023 வரை 26.082 மில்லியன் டன் …

திருச்சிராப்பள்ளி ரயில்வே திருச்சி-சென்னை வழிதடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் முக்கியமான ரயில்கள் வந்து செல்லும் போது ரயில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக ஆகஸ்ட் ஒன்றாம் தேதியான இன்று 16 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி திருச்சி – ராமேஸ்வரம், …

தமிழகத்தில் முக்கிய ரயில்கள் கூடுதல் நிறுத்தங்களின் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பாண்டியன் எக்ஸ்பிரஸ், பாலருவி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், முத்து நகர் எக்ஸ்பிரஸ், கொல்லம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 9 முக்கிய ரயில்கள் சோதனையின் அடிப்படையில் கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்ல உள்ளன. நெல்லை – பாலக்காடு – நெல்லை (வண்டி …