கர்நாடகா போன்ற மாநிலங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையில் சோயாபீனை வாங்க மத்திய அரசு அனுமதி.
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலனுக்கு பிரதமர் நரேந்திர மோடி உயர் முன்னுரிமை அளித்து வருகிறார் என்று மத்திய வேளாண் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். அண்மையில், மத்தியப் பிரதேச விவசாயிகள் …