பி.எஸ்.என்.எல் பயன்படுத்தும் நபர்களுக்காக நாடு முழுவதும் தனது நெட்வொர்க் நிலையிலான ஆன்ட்டி-ஸ்பேம் மற்றும் ஆன்ட்டி-ஸ்மிஷிங் பாதுகாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. பி.எஸ்.என்.எல் மொபைல் பயன்படுத்துபவர்களுக்காக நாடு முழுவதும் தனது நெட்வொர்க் நிலையிலான ஆன்ட்டி-ஸ்பேம் மற்றும் ஆன்ட்டி-ஸ்மிஷிங் பாதுகாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக எந்த செயலியையும் நிறுவ வேண்டியதில்லை, கைபேசியின் அமைப்புகளை மாற்றத் தேவையில்லை. எஸ்.எம்.எஸ்-இல் உள்ள சந்தேகத்துக்கிடமான மற்றும் பிஷிங் யு.ஆர்.எல்.-கள் நிகழ்நேரத்தில் கண்டறியப்பட்டு நெட்வொர்க் நிலையிலேயே தடுக்கப்பட்டுவிடும். ஆகவே பி.எஸ்.என்.எல். பயனாளர்களுக்கு சந்தேகத்துக்கிடமான […]