”எல்லா குழந்தைகளும் அழகுதான். அவர்களின் பொக்கைவாய்ச் சிரிப்பு, அழுகை, தவழும் முனைப்பு, எழுந்து நிற்கும் ஆர்வம், நடக்கத் துடிக்கும் ஆசை… என, அவர்கள் முதல்முதலாகச் செய்யும் விஷயங்கள் எப்போது தெரியுமா? அந்த ஒவ்வொரு செயலும், பெற்றோர்களுக்கு சொர்க்க சந்தோஷத்தைத் தரும். குழந்தை, தாயின் வயிற்றுக்குள் இருந்து வெளிவந்ததும், அதைத் தொடும்போதே அழத் தொடங்கிவிடும். இதுவரை தாயின் தொப்புள்கொடி மூலம் சுவாசித்த குழந்தை, தன் நுரையீரல் விரிவடைந்து காற்றைச் சுவாசிக்கும் புதிய […]