fbpx

பவுர்ணமியையொட்டி பயணிகளின் வசதிக்காக, சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று 350 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; பவுர்ணமியையொட்டி சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு இன்று 350 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து வார இறுதிநாள் விடுமுறையையொட்டி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, …

மிகவும் பிரசித்தி பெற்ற மகா சிவராத்திரியை முன்னிட்டு திருநெல்வேலி, திருச்செந்தூர், செங்கோட்டை, மதுரை, காரைக்குடி, திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர் என பல்வேறு இடங்களுக்கு சென்று வர ஏதுவாக நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக அதி நவீன சொகுசு பேருந்து மற்றும் இருக்கை – படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் இன்று இயக்கப்படுகின்றன.

இது குறித்து …

தைப்பூசம் மற்றும் தொடர் விடுமுறையையொட்டி இன்று முதல் 1,320 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இன்று முதல் 9-ம் தேதி வரை வார விடுமுறை நாட்கள், முகூர்த்தம் மற்றும் தைப்பூசம் வருவதால் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் …

தைப்பூசம் மற்றும் தொடர் விடுமுறையையொட்டி, 1,320 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

நாளை முதல் 9-ம் தேதி வரை வார விடுமுறை நாட்கள், முகூர்த்தம் மற்றும் தைப்பூசம் வருவதால் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு …

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 14 ஆயிரத்து 104 பேருந்துகள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக, அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 14,15 மற்றும் 16ஆம் தேதிகளில் கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி தமிழக அரசு சார்பாக கூடுதலாக ஜனவரி 17ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை …

இன்று முதல் 5-ம் தேதி வரை வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது.

இன்று முதல் 5-ம் தேதி வரை வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும், இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு …

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு 12 முதல் 15-ம் தேதி வரை 4 நாள்களுக்கு 10,109 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

டிசம்பர் 13-ம் தேதி கார்த்திகை தீப திருநாள், 14-ம் தேதி பவுர்ணமி முன்னிட்டு, 12 முதல் …

வார இறுதி நாட்கள் என்பதால் சென்னையிலிருந்து ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் இன்றும், நாளையும் (டிச.6,7) சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 310 பேருந்துகள், கோயம்பேட்டிலிருந்து 80, மாதவரத்தில் இருந்து 30 என 420 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி …

ஃபெஞ்சல் புயலால் பெய்த பலத்த மழை காரணமாக இரயில் சேவை நிறுத்தப்பட்டதையடுத்து 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள், விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பெய்த பலத்த மழை காரணமாக இரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், தென்னக இரயில்வே விழுப்புரம் கோட்ட அதிகாரிகள் கேட்டுக் …

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், பொது மக்களின் வசதிக்காக வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் கோயம்பேடு பேருந்து நிலையம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், மாதவரம் புறநகர் பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் …