fbpx

பொதுவாக, மாற்று திறனாளிகள் என்றாலே, அவர்களுக்கு அனைத்துமே சவாலானது தான். ஆனால், இங்கே ஒரு மாற்றுத்திறனாளி தனக்கு வாழ்க்கைத் துணையை தேடி தர வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒடிசா மாநிலத்தில், அரசு அதிகாரிகள் தலைமையில், வாரம்தோறும், மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது, இந்தக் கூட்டத்திற்கு …