fbpx

கன்னியாகுமரி அருகே சாலை விபத்தில் காவல்துறை உதவி ஆய்வாளர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே இந்த துயர சம்பவம் நடைபெற்று உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் சிறப்பு உதவிய ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ஜஸ்டின்(53). இவர் இன்று மாலை பணி நிமித்தமாக நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் தனது இரு …