தற்போதுள்ள தொலைத்தொடர்பு சேவைகளை மேம்படுத்தவும், சேவைகளின் தொடர்ச்சியைப் பராமரிக்கவும், அலைக்கற்றை ஏலத்தை அரசு நடத்துகிறது. இது அனைத்து குடிமக்களுக்கும் குறைந்த கட்டணத்திலான, அதிநவீன உயர்தர தொலைத் தொடர்பு சேவைகளை எளிதாக்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப உள்ளது.
தொலைத் தொடர்புத் துறை அலைக்கற்றை ஏலத்திற்கான விண்ணப்பங்களை அழைக்கும் அறிவிப்பு கடந்த மார்ச் 08-ந் தேதி வெளியிடப்பட்டது. 800 …