கோவை அருகே அதிகாலையில் டீ குடிக்க சென்ற இரண்டு மாணவர்கள் சாலை விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கோவை மாவட்டம் ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர்கள் ஜோசப் மற்றும் சல்மான். நண்பர்களான இவர்கள் இருவரும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சார்ந்தவர்கள். கல்லூரி விடுதியில் தங்காமல் தனியாக அறை எடுத்து தங்கயிருந்து படித்து வந்துள்ளனர். இந்நிலையில் […]