ஒடிசாவில் படகு ஒன்றில் இருந்து சிறிய கேமரா மற்றும் மைக்ரோசிப் பொருத்தப்பட்ட புறா ஒன்று பிடிக்கப்பட்டது.. ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தின் பாரதீப் கடற்கரையில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது மீனவர்கள், படகில் இருந்து கேமரா மற்றும் மைக்ரோசிப் போன்ற சாதனங்கள் பொருத்தப்பட்ட உளவுப்புறா ஒன்றை கண்டனர்.. இதை தொடர்ந்து அவர்கள் அந்த புறாவை கடற்படை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.. அந்த புறாவின் இறக்கைகளில் தெரியாத மொழியில் எழுதப்பட்ட வாசகமும் இருந்ததாக கூறப்படுகிறது. […]