இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, தேர்வுப் பிரிவில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இது மிகுந்த கவனத்துடன் தீர்க்கப்பட வேண்டிய விஷியமாக பார்க்கப்படுகிறது. முதல் முறையாக, மூன்று வடிவங்களிலும் இந்திய அணிக்கு வெவ்வேறு கேப்டன்கள் உள்ளனர். சிவப்பு பந்து வடிவத்திற்கான பொறுப்பு ஷுப்மான் கில் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் சூர்யகுமார் யாதவ் டி20 அணியை வழிநடத்துகிறார். ரோஹித் சர்மா தற்போது ஒருநாள் […]