fbpx

கொரோனா வைரஸ் என்பது ஒரு பயோ வார் என்றும், சில நாடுகளின் சதி என்றும் ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்..

மகாராஷ்டிராவில் ஒரு சொற்பொழிவில் உரையாற்றிய ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ” ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறது. மக்கள் இரண்டு வருடங்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டியிருந்தது. இந்த …