ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுகாவில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் இன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சுமார் 10 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.. ஏகாதசி பண்டிகையின் போது கோயிலில் ஏராளமானோர் கூடியிருந்ததால், வளாகத்திற்குள் கூட்டம் அதிகமாகி, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் தற்போது […]
Srikakulam temple stampede
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் சனிக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.. மேலும் பலர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என அஞ்சப்படுகிறது.. ஏகாதசி விழாவையொட்டி கோவிலுக்கு பெரும் திரளான பக்தர்கள் வந்திருந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள […]

