fbpx

2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த பிரிவு அதிகாரிகளின் (கிரேடு ‘பி’) துறைசார் எழுத்துப் போட்டித் தேர்வின் முடிவுகள், 2024-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற சேவைப் பதிவேடுகளின் மதிப்பீட்டின் அடிப்படையில், பரிந்துரைக்கப்பட்ட தேர்வுப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

மத்திய செயலகப்பணி, ரயில்வே வாரிய செயலகப்பணி, நுண்ணறிவுப் பிரிவு, ஆயுதப்படைகள் தலைமையக …

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பணி நியமனத்திற்கு பணியாளர் தேர்வாணையமான எஸ்எஸ்சி நடத்தும் கட்டம் தேர்வு தென் மண்டலத்தில் கணினி அடிப்படையில் 26.06.2024 வரை வரையிலான காலகட்டத்தில் 5 நாட்கள் நடைபெறும்.

தென் மண்டலத்தில் இந்தத் தேர்வை 1,07,398 பேர் தேர்வு எழுதத் தகுதி பெற்றுள்ளனர். ஆந்திராவில் ஓங்கோல், குண்டூர், காக்கிநாடா, கர்னூல், …

மத்திய ஆயுத காவல்படையில் காவலர், ரைப்பிள்ஸ் உள்ளிட்ட பணிகளுக்கு இன்று முதல் தேர்வு நடைபெற உள்ளது.

மத்திய ஆயுத காவல்படையில் காவலர் (ஜிடி), அசாம் ரைபிள்ஸ் படையில் எஸ்எஸ் எஃப் மற்றும் ரைப்பிள்ஸ் (ஜிடி) தேர்வு, 2024-வை கணினி அடிப்படையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. தென் மண்டலத்தில் 3,15,599பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். …

மத்திய ஆயுத போலீஸ் படைகளில் கான்ஸ்டபிள் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான கணினி அடிப்படையிலான போட்டித் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை 24.11.2023 -ம் தேதி வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்களை ssc.nic.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 31.12.2023 ஆகும். ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 01.01.2024 ஆகும். …

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 03 செப்டம்பர் 2023 அன்று நடத்திய ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணிகள் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், 6908 விண்ணப்பதாரர்கள் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் சேருவதற்காக பாதுகாப்பு அமைச்சகத்தின் சேவைகள் தேர்வு வாரியத்தால் நேர்முகத் தேர்வுக்கு தகுதிபெற்றுள்ளனர். சென்னை, எழிமலா, ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள பயிற்சிக்கு இவர்கள் தகுதி …

சமிபத்தில் நடந்து முடிந்த SSC தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் அல்லாத ஊழியர் மற்றும் ஹவில்தார் தேர்வு, 2022-ஐ கணினி அடிப்படையில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் சமிபத்தில் நடத்தி முடித்தது. தென்பிராந்தியத்தில் இந்த தேர்வுக்கு 5,88,798 பேர் விண்ணப்பம் செய்து தேர்வை எழுதினர். இந்த நிலையில் மத்திய பணியாளர் தேர்வாணையம் தொழில்நுட்பம் அல்லாத பணியாளர்கள் (MTS) …

தொழில்நுட்பம் அல்லாத ஊழியர் மற்றும் ஹவில்தார் தேர்வு, 2023-ஐ கணினி அடிப்படையில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ளது. தென்பிராந்தியத்தில் இந்த தேர்வுக்கு 2,10,163 விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வு சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் உட்பட 19 மையங்கள் மற்றும் நகரங்களில் 29 இடங்களில் நடைபெற உள்ளது.

தென்மண்டலத்தில் செப்டம்பர் மாதம் …

சுருக்கெழுத்தாளர் நிலை சி மற்றும் டி தேர்வு 2023-க்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் கடந்த 2-ம் தேதி வெளியிட்டது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பல்வேறு மத்திய அமைச்சகங்கள், துறைகள், இணைக்கப்பட்ட அலுவலகங்கள், துணை அலுவலகங்கள், சட்டபூர்வ அமைப்புகள் ஆகியவற்றில் சுருக்கெழுத்தாளர் நிலை சி மற்றும் டி பணியிடங்களில் ஆள்சேர்ப்புக்காக கணினி அடிப்படையிலான …

டெல்லி காவல் துறை மற்றும் மத்திய ஆயுத காவல்படைகளில் உதவி ஆய்வாளர் தேர்வு, 2023”க்கான அறிவிக்கையை, அரசுப் பணியாளர் தேர்வாணையம் (STAFF SELECTION COMMISSION) 22.07.2023 அன்று வெளியிட்டுள்ளது. டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுத காவல்படைகளில் உதவி ஆய்வாளர் பதவிக்கு, வெளிப்படையான போட்டித் தேர்வை அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் …

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் 11-வது கட்ட தெரிவுப் பணியிடங்களுக்கான தேர்வை வரும் 28மற்றும் 30.06.2023 அன்று கணினி அடிப்படையில் நடத்தவுள்ளது. தென் மண்டலத்தில் 83,162 பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். 19 மையங்களில் 29 இடங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய நகரங்களில் …