fbpx

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் 11-வது கட்ட தெரிவுப் பணியிடங்களுக்கான தேர்வை வரும் 28மற்றும் 30.06.2023 அன்று கணினி அடிப்படையில் நடத்தவுள்ளது. தென் மண்டலத்தில் 83,162 பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். 19 மையங்களில் 29 இடங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய நகரங்களில் …

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் 11-வது கட்ட தெரிவுப் பணியிடங்களுக்கான தேர்வை வரும் 27,28மற்றும் 30.06.2023 அன்று கணினி அடிப்படையில் நடத்தவுள்ளது. தென் மண்டலத்தில் 83,162 பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். 19 மையங்களில் 29 இடங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய நகரங்களில் …

பல்வகைப்பணி (தொழில்நுட்பம் அல்லாத) ஊழியர் மற்றும் ஹவில்தார் தேர்வு, 2022-ஐ கணினி அடிப்படையில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) நடத்தவுள்ளது. தென்பிராந்தியத்தில் இந்த தேர்வுக்கு 5,88,798 விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தேர்வு சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் உட்பட 19 மையங்கள் / நகரங்களில் 32 இடங்களில் நடைபெறும். தென்மண்டலத்தில் மே …

எஸ்எஸ்சி தேர்வுக்கு இணையதளம் மூலம் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மத்தியப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால் 12,523 MTS (Multi-Tasking Staff) காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பாணை சமிபத்தில் வெளியிடப்பட்டது. தேர்வுக்கு www.ssc.nic.in என்ற இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள்‌:17.02.2023 என அறிவிக்கப்பட்டு இருந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கிய எஸ்எஸ்சி இணையதளம் காரணமாக தேர்வுக்கு …

மத்திய அரசுப் பணி தேர்வுக்கு இன்று முதல் இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மத்திய அரசுப் பணியாளா் தேர்வாணையம் சாா்பில் 2022 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 17-ம் …

மத்திய பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுக்கான பதிவு செயல்முறையை ஏப்ரல் 1, 2023 முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ssc.nic.in என்ற ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று அதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி மே 1, 2023 ஆகும். இந்த ஆண்டு, SSC CGL 2023 …

மத்திய அரசுப் பணியாளர் தேர்வணையத்தின் (எஸ்.எஸ்.சி) ஒருங்கிணைந்த உயர்நிலைத் தேர்வு 2022க்கு விண்ணப்பிக்க இன்றை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தென்மண்டல பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த மேல்நிலை அளவிலான தேர்வு 2022 (நிலை-1) கணினி அடிப்படையில் நடத்தவுள்ளது. மத்திய அமைச்சகங்கள், துறைகள், தன்னாட்சி அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்ற பல்வேறு அரசு சார்ந்த நிறுவனங்களில் கீழ்நிலை …

மத்திய அரசின் தென்மண்டல பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த மேல்நிலை அளவிலான தேர்வு 2022 (நிலை-1) கணினி அடிப்படையில் நடத்தவுள்ளது. மத்திய அமைச்சகங்கள், துறைகள், தன்னாட்சி அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்ற பல்வேறு அரசு சார்ந்த நிறுவனங்களில் கீழ்நிலை எழுத்தாளர், இளநிலை செயலக உதவியாளர், டிஇபி போன்ற பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்களின் வயது, கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு …

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ செயல்பட்டு வரும்‌ தன்னார்வ பயிலும்‌ வட்டத்தின்‌ வாயிலாக பல்வேறு போட்டித்‌ தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்‌ நடத்தப்படுகிறது. தற்போது தருமபுரி மாவட்ட வேலை நாடுநர்கள்‌ பயனடையும்‌ வகையில்‌ மத்திய அரசு பணியாளர்‌ தேர்வாணையம்‌ SSC CGL 2022 தேர்விற்கான காலி பணியிடங்‌களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு …

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ செயல்பட்டு வரும்‌ தன்னார்வ பயிலும்‌ வட்டத்தின்‌ வாயிலாக பல்வேறு போட்டித்‌ தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்‌ நடத்தப்படுகிறது.

தற்போது தருமபுரி மாவட்ட வேலை நாடுநர்கள்‌ பயனடையும்‌ வகையில்‌bமத்திய அரசு பணியாளர்‌ தேர்வாணையம்‌ SSC CGL 2022 தேர்விற்கான காலிப்பணியிடங்‌களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு இணையதளத்தில்‌ விண்ணப்பிப்பத்திற்கான …