fbpx

தொழில்நுட்பம் அல்லாத ஊழியர் மற்றும் ஹவில்தார் தேர்வு, 2023-ஐ கணினி அடிப்படையில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ளது. தென்பிராந்தியத்தில் இந்த தேர்வுக்கு 2,10,163 விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வு சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் உட்பட 19 மையங்கள் மற்றும் நகரங்களில் 29 இடங்களில் நடைபெற உள்ளது.

தென்மண்டலத்தில் செப்டம்பர் மாதம் …

சுருக்கெழுத்தாளர் நிலை சி மற்றும் டி தேர்வு 2023-க்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் கடந்த 2-ம் தேதி வெளியிட்டது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பல்வேறு மத்திய அமைச்சகங்கள், துறைகள், இணைக்கப்பட்ட அலுவலகங்கள், துணை அலுவலகங்கள், சட்டபூர்வ அமைப்புகள் ஆகியவற்றில் சுருக்கெழுத்தாளர் நிலை சி மற்றும் டி பணியிடங்களில் ஆள்சேர்ப்புக்காக கணினி அடிப்படையிலான …

அரசுப் பணியாளர் தேர்வாணையம் 26.07.2023 அன்று வெளியிட்டுள்ளது. அரசு நிறுவனங்கள் / அலுவலகங்களுக்கான இளநிலைப் பொறியாளர் (சிவில், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல்) பணிகளுக்கான தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்தத் தேர்வில் 7 வது மத்திய ஊதியக் குழுவின் ஊதிய அடிப்படையில் பதவிகள் உள்ளன. நாட்டின் எந்தப் பகுதியினரும் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள் ஆவர்.

தேர்வாணையத்தின் ssc.nic.in …

டெல்லி காவல் துறை மற்றும் மத்திய ஆயுத காவல்படைகளில் உதவி ஆய்வாளர் தேர்வு, 2023”க்கான அறிவிக்கையை, அரசுப் பணியாளர் தேர்வாணையம் (STAFF SELECTION COMMISSION) 22.07.2023 அன்று வெளியிட்டுள்ளது. டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுத காவல்படைகளில் உதவி ஆய்வாளர் பதவிக்கு, வெளிப்படையான போட்டித் தேர்வை அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் …

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு ‘பலவகைப் பணி (தொழில்நுட்பம் அல்லாத) ஊழியர் பணியிடங்களுக்கும் மற்றும் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள பல்வேறு அரசியல் சட்ட அமைப்புகள் / சட்டரீதியான அமைப்புகள் / நடுவர் மன்றங்கள் போன்றவற்றில் மத்திய நிதியமைச்சகத்தின் வருவாய் துறையின் கீழ் உள்ள மத்திய கலால் வாரியம் மற்றும் …

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் 11-வது கட்ட தெரிவுப் பணியிடங்களுக்கான தேர்வை வரும் 28மற்றும் 30.06.2023 அன்று கணினி அடிப்படையில் நடத்தவுள்ளது. தென் மண்டலத்தில் 83,162 பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். 19 மையங்களில் 29 இடங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய நகரங்களில் …

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் 11-வது கட்ட தெரிவுப் பணியிடங்களுக்கான தேர்வை வரும் 27,28மற்றும் 30.06.2023 அன்று கணினி அடிப்படையில் நடத்தவுள்ளது. தென் மண்டலத்தில் 83,162 பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். 19 மையங்களில் 29 இடங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய நகரங்களில் …

மத்திய அரசின் தென்மண்டலப் பணியாளர் தேர்வாணையம் (SSC), ஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) அளவிலான தேர்வு 2023 (நிலை-1) ஆகஸ்ட் மாதம் கணினி அடிப்படையில் நடத்தப்பட உள்ளது. மத்திய அமைச்சகங்கள், துறைகள், தன்னாட்சி அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்ற பல்வேறு அரசு சார்ந்த நிறுவனங்களில் கீழ்நிலை எழுத்தாளர், இளநிலை செயலக உதவியாளர், டிஇபி (டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர்) போன்ற …

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் 2023-ம் ஆண்டுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மொத்தம் 1,600 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மத்திய அமைச்சகங்கள், துறைகள், தன்னாட்சி அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்ற பல்வேறு அரசு சார்ந்த நிறுவனங்களில் கீழ்நிலை எழுத்தாளர், இளநிலை செயலக உதவியாளர், டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் போன்ற பதவிகள் நிரப்பப்பட உள்ளன.

டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் …

தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ தொடங்கப்பட்ட திறன்‌ மேம்பாட்டிற்கான “நான்‌ முதல்வன்‌” திட்டத்தின்‌ கீழ்‌ “போட்டித்‌ தேர்வு” பிரிவானது சமீபத்தில் தொடங்கப்பட்டது. மத்திய அரசுப்‌ போட்டிகளை எளிதாக அணுகுவதற்கு ஏதுவான சிறந்த திறன்‌ பயிற்சி வழங்குவதையே முதன்மையான குறிக்கோளாகக்‌ கொண்டு தொடங்கப்பட்டது. இதன்‌ மூலம்‌ ஒன்றிய அரசின்‌ பணியாளர்‌ தேர்வாணையங்களான (SSC), இரயில்வே பணியாளர்‌ தேர்வுகள்‌ (RRB) …