fbpx

22-ம் தேதி முதல் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022- 2023-ம்‌ ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்‌ துறை மானியக்‌ கோரிக்கையின்‌ போது பள்ளிக்கல்வித்‌ துறை அமைச்சர்‌ , பள்ளிக்கல்வி அலுவலர்களுக்கான துறையில்‌ பணிபுரியும் துணை இயக்குனர்கள் முதன்மை கல்வி அலுவலர்கள் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், மாவட்டக்‌ …

அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் உடனடியாகத் தொடங்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்.

இது தொடர்பாக தமிழக அரசு தனது உத்தரவில்; நீண்டகால இடைநீக்கம் என்பது எந்த ஒரு பணியையும் எடுக்காமல் ஒரு ஊழியருக்கு அரசாங்கம் ஊதியம் வழங்குவதாகும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரம் சம்பந்தப்பட்ட அனைத்து காரணிகளையும் பரிசீலித்து, பொது நலன் கருதி இடைநீக்கம் …