கர்நாடகாவின் சடாச்சன் நகரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) கிளையில் நேற்று ஆயுதமேந்திய கும்பல் ஒன்று கொள்ளையடித்து, பல கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றது. 5-க்கும் மேற்பட்ட நபர்கள் இராணுவ பாணி சீருடையில் வந்து, அடையாளம் தெரியாமல் இருக்க முகங்களை மூடிக்கொண்டிருந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.. நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களுடன், வணிக நேரத்தில் கிளைக்குள் நுழைந்தனர் என்று […]