பண்டிகை காலம் நெருங்கி வருவதால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பரிசு காத்திக்கிறது.. ஜூலை முதல் டிசம்பர் 2025 வரையிலான காலகட்டத்தில் அகவிலைப்படி (DA) 3% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிகரிப்பு தற்போதைய அகவிலைப்படியை 55% இலிருந்து 58% ஆக உயர்த்தும். இது நாடு முழுவதும் உள்ள 1 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளின் மாதாந்திர சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை நேரடியாக பாதிக்கும். கடைசியாக 2% உயர்வு […]