இன்ஸ்டாகிராம் மோகத்தால் 2 இளைஞர்கள் பைக் திருடிய சம்பவம் சென்னையில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. அந்த இரண்டு இளைஞர்களும் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் புல்லாபுரத்தைச் சார்ந்த சீனிவாசன் என்பவர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தனது அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய பைக் திருடு போனதாக காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். மேலும் இது போன்ற பல பைக் திருட்டு புகார்கள் தொடர்ந்து தொடர்ந்து பதிவானதால் […]