fbpx

கிருஷ்ணகிரி மாவட்டம், பச்சபனட்டி கிராமத்தில் 27 வயதான நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் செங்கல் சூலையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் கணவரை இழந்த பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த பெண்ணிற்கு, 3 பெண் குழந்தைகளும் ஒரு …

தற்காலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடூரங்கள் அதிகரித்து வருகிறது. உறவு முறைகளை எல்லாம் ஒரு பொருட்டே மதிக்காமல் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் போக்கு தற்காலத்தில் அதிகரித்து வருகிறது. இது போன்ற ஒரு கொடூர சம்பவம் தான் ஹைதராபாத் நகரில் நடைபெற்றிருக்கிறது. தனது மனைவியின் குழந்தையை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 20 ஆண்டுகாலம் …

பெரும்பணக்காரரும், தொழிலதிபருமான எலான் மஸ்க்கின் தந்தை எரோல் மஸ்க்-கும் அவரின் வளர்ப்பு மகளுக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டில் 2-வது குழந்தை பிறந்ததாக தெரிவித்துள்ளார்.

தி சன் நாளிதழுக்கு பேட்டியளித்த அவர், தனது வளர்ப்பு மகளுடன் குழந்தை பெற்றுக்கொண்டது திட்டமிடப்படாதது என்று தெரிவித்தார்.. மேலும், இனப்பெருக்கம் செய்வதற்காக மட்டும் நாம் பூமியில் இருப்பதற்கான ஒரே காரணம் …