சென்னை ஆவடி பகுதியைச் சார்ந்த ஜிம் மாஸ்டரும் ஆணழகன் பட்டம் வென்றவருமான ஆகாஷ் என்ற இளைஞர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை ஆவடி பகுதியில் உள்ள ஜிம் ஒன்றில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தவர் ஆகாஷ். மேலும் இவர் மாவட்ட மற்றும் மாநில அளவிலான பாடி பில்டிங் ஆணழகன் போட்டிகளிலும் கலந்து கொண்டு வந்தார். இவர் சில போட்டிகளில் பட்டம் பெற்று ஆணழகனாகவும் […]