சமீப காலமாக மாணவர்களுக்கு ஒழுக்கம் கற்றுக்கொடுக்க வேண்டிய ஆசிரியர்களே ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனால், பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பவே அஞ்சுகின்றனர். அந்த வகையில், தற்போது கடலூர் மாவட்டத்தில் நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் …