fbpx

சமீப காலமாக மாணவர்களுக்கு ஒழுக்கம் கற்றுக்கொடுக்க வேண்டிய ஆசிரியர்களே ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனால், பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பவே அஞ்சுகின்றனர். அந்த வகையில், தற்போது கடலூர் மாவட்டத்தில் நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் …

திண்டிவனத்தில் அரசு கலைக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தக் கல்லூரியில் பயின்று வருகின்றனர். இந்தக் கல்லூரியில், புதுச்சேரி, ஜெயமூர்த்தி ராஜா நகர், ஜினியர் காலணியை சேர்ந்த 48 வயதான குமார் என்பவர் பொருளாதாரத் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடம் எடுத்து …

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், அரசு மகளிர் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இந்நிலையில், 20 வயதான மாணவி ஒருவர், திடீரென வயிற்று வலி ஏற்பட்டதாகக் கூறி வகுப்பறையில் இருந்து வெளியே சென்றுள்ளார். மாணவி உள்ளே வந்த போது, அவருக்கு கடுமையான ரத்தப்போக்கு …

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 35 வயதான முகமது சனேகா. இவர் தனியார் பள்ளி ஒன்றில், கணித ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவர் 10-ம் வகுப்பு மாணவி ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த ஆசிரியர், மாணவியிடம் போட்டோ அனுப்புமாறு கேட்டுள்ளார். அது மட்டும் இல்லாமல், தனக்கு வீடியோ கால் செய்ய …

கர்நாடகா மாநிலம், மாண்டியா ஜே.பி.நகர் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் கவுடா. 25 வயதான அபிஷேக் டியூசன் வகுப்பு நடத்தி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 வயது குழந்தை ஒன்று உள்ளது. இவரிடம் மாணவர்கள் பலர் டியுஷன் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இவரிடம் டியூசன் படிக்க வந்த சிறுமியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு காணவில்லை. இதனால் …

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் வீடு புகுந்து கொள்ளையடிப்பது, ஜோடிகளை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருந்தது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். …

தஞ்சாவூர் மாவட்டம், கோவிலாச்சேரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் அரபு மொழி பேராசிரியராக 43 வயதான ஜியாவுதீன் என்பவர் பணியாற்றி வருகிறார். மயிலாடுதுறையை சேர்ந்த இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக தனது கல்லூரியில் படிக்கும் இஸ்லாமிய மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்த மாணவி, சம்பவம் குறித்து …

டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் ரபினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிறுமி ஒருவர் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 12-ஆம் வகுப்பில் பொது தேர்வு வருவதால், இவர் தனியாக டியுஷன் சென்றுள்ளார். அங்கு உள்ள ஆசிரியருக்கு ராபினி மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மற்ற மாணவர்களை வீட்டிற்க்கு அனுப்பி விட்டு, அவர் ரபினியை மிரட்டி …

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வருபவர், 45 வயதான சிவப்பிரகாசம். இவர், கல்லூரி ஒன்றில் பேராசிரியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அந்த கல்லூரியில் எம்எஸ்சி படித்த இளம் பெண் ஒருவருக்கு, கோவையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை கிடைத்துள்ளது. இதையடுத்து, அவர் முறைப்படி அவரது சான்றிதழ்கள் அனைத்தையும் கொடுத்து வேலையில் சேர்ந்துள்ளார். பின்னர் அவர் …

தமிழ்நாட்டில் இன்ஜினியரிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் மே மாதம் 6ம் தொடங்கியது. அதன்படி அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழக வளாக பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக் கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்காக விண்ணப்பதாரர்கள்  தங்களது விண்ணப்பங்களை …