Bangladesh Violence: வங்கதேசத்தில் ஆட்சிக்கவிழ்ப்பு மற்றும் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்ட போதிலும் , வன்முறை முடிவுக்கு வரவில்லை. தற்போது ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் வன்முறை வெடித்தது. வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள செயலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அன்சார் உறுப்பினர்களுக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கும் இடையே வன்முறை மோதல் ஏற்பட்டது, இதில் 40 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் …