fbpx

வீடுகளில் 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தும் குடும்பங்கள் இனி தங்களது மாடிகளில் சோலார் பேனல் கட்டாயம் அமைக்க வேண்டும் என கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது.

2025-ம் ஆண்டுக்கான எரிசக்தி கொள்கை மசோதாவில் கேரள அரசு இந்த பரிந்துரையை வழங்கியுள்ளது. குறைந்தபட்சம் வீட்டு மாடியில் 100 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த சோலார் பேனலை அமைக்க …

தமிழக அரசு சார்பில் படித்து வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ UYEGP திட்டத்தின்‌ கீழ்‌ வியாபாரம்‌ சார்ந்த தொழில்கள்‌ துவங்குவதற்கு தமிழக அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.

தமிழக அரசு சார்பில் படித்து வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ UYEGP திட்டத்தின்‌ கீழ்‌ வியாபாரம்‌ சார்ந்த தொழில்கள்‌ துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகையும்‌ மானிய தொகையும்‌ …

நாடு முழுவதும் பட்டுப்புழு வளர்ப்புத் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக மத்திய பட்டு வாரியம் மூலம் அரசு ரூ.4,679.85 கோடி செலவில் பட்டு சமக்ரா-2 திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் 60 சதவீத பெண் பயனாளிகளின் பங்களிப்பைக் கொண்டுள்ளது. பட்டு சமக்ரா, பட்டு சமக்ரா-2, வடகிழக்கு பிராந்திய ஜவுளி ஊக்குவிப்புத் திட்டம் போன்ற திட்டங்களை மத்திய …

2026-27 நிதியாண்டு வரை நான்கு ஆண்டு காலத்திற்கு ரூ.25,000 மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கு ஒரு முறை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறைகளின் மேம்பாட்டிற்காக அந்த அமைச்சகம் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம், மீன்வளம், நீர்வாழ் உயிரின வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம், பிரதமரின் மீன் வளர்ப்பு …

2025-26-ம் ஆண்டுக்கு வீடுகளுக்கான மானியம் ரூ.7,752 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வீடுகளுக்கு100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. குடிசை வீடுகள், விவசாயத்துக்கு முழுவதும் இலவச மின்சாரமும், விசைத்தறி உள்ளிட்ட பிரிவுகளுக்கு மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது.

வரும் 2025-26-ம் ஆண்டுக்கு …

முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின் கீழ் மானிய விலையில் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைத்து விவசாயிகள் பயன்பெறலாம்.

சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; விவசாயிகள் நீர்ப் பாசனத்திற்கான மின்சாரத் தேவையினை பெறுவதற்கு, முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்கீழ் மின் கட்டமைப்புடன் சாராத, தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் …

கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.3000 மானியமாக வழங்கப்படவுள்ளது.

கால்நடைகளுக்கு தீவனப்பயிர் பற்றாக்குறையை போக்கும் பொருட்டு, கால்நடை தீவனப்பயிர்களை தென்னை/பழத்தோட்டங்களுக்கு இடையில் ஊடுபயிராக சாகுபடி செய்வதை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் 75 ஏக்கர் பரப்பளவில் தீவனப்பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்திட கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.3000 மானியமாக வழங்கப்படவுள்ளது. ஒரு பயனாளிக்கு குறைந்தபட்சம் 0.5 …

மின் கணக்கீட்டுப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் செல்போன் வாங்க 10,000 ரூபாய் மானியம் வழங்க உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மின் கணக்கீடு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை செய்யப்படுகிறது. மின் ஊழியர்கள் நேரடியாக கணக்கீடு செய்து வாடிக்கையாளர்களுக்கு மின் பயன்பாடு மற்றும் கட்டணம் குறித்த தகவல்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இ-மெயில், SMS மூலமாகவும் வாடிக்கையாளர்களுக்கு மின் …

புதிய கால்நடை பண்ணைகள் அமைப்பதற்க்கு 2021 – 2022 ஆம் நிதியாண்டில் இருந்து அரசு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் கால்நடைகளின் எண்ணிக்கையினை உயர்த்திடவும், தொழில்முனைவோர்ககளை உருவாக்கிவிடவும் புதிய கால்நடை பண்ணைகள் அமைப்பதற்க்கு 2021 – 2022 ஆம் நிதியாண்டில் இருந்து அரசு நிதி உதவி வழங்கி தொழில்முனைவோர்களை ஊக்குவித்து வருகின்றது. புதிய கோழிபண்ணைகள், …

கிராமப்புறங்களில் உணவுப்பதப்படுத்துதல் தொழிலை ஊக்கப்படுத்த மத்திய தொழில் துறை அமைச்சகம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. அதன் ஒரு பகுதியாக பிரதமரின் கிசான் சம்பதா திட்டத்தின் கீழ் உணவுப்பதப்படுத்துதல் தொழில்துறைக்கான மானியத்தை மத்திய அரசு வழங்குகிறது.

உணவுப்பதப்படுத்துதல் தொழில்களின் திறனை அதிகரிக்கவும் ஊரகப் பகுதிகளில் தொழில் முனைவை மேம்படுத்தவும், பிரதமரின் கிசான் சம்பதா திட்டம், உணவுப்பதப்படுத்துதல் தொழில்துறைக்கான …