fbpx

LOAN | ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கான தொழில்முனைவோர் கடன் திட்டம் ரூ.50 கோடியில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 33% வட்டி மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவர்களுக்கான இலவச திட்டத்திற்கு ரூ.1,521 கோடியும், டீசல் மானியம் பெற ரூ.1,200 கோடியும், புரதான புராதனக் கட்டடங்கள் பழமை …

மாதம் ₹6000 குறைவாக வருமானம் ஈட்டும் ஏழை குடும்பங்களுக்கு, சுய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு தலா ₹2 லட்சம் நிதி உதவி வழங்க, பீகார் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தொகை மூன்று தவணைகளில் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. 20 லட்சம் குடும்பங்களுக்கு முதல் தவணையான ₹50,000த்தை வழங்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது.

இவற்றில் பிகாரில் எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பின்படி, …

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டங்களில்‌ மீனவ விவசாயிகள் மானியம் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம்.

குளிர்காப்பிடப்பட்ட நான்கு சக்கர வாகனம்‌ ரூ.20.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ வாங்கிடும்‌ திட்டத்தினில்‌ ஒரு அலகிற்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம்‌ மற்றும்‌ ஆதிதிராவிடர்‌/மகளிருக்கு 60% மானியம்‌ வழங்கப்படவுள்ளது.

ஒருங்கிணைந்த அலங்கார மீன்‌ வளர்ப்பு அலகு (நன்னீர்‌ மீன்களை இனப்பெருக்கம்‌ மற்றும்‌ …

தமிழ்நாடு ஆதிதிராவிடர்‌ வீட்டுவசதி மற்றும்‌ மேம்பாட்டுக்‌ கழகம்‌ (தாட்கோ) மூலமாக தொழில்‌ முனைவோரின்‌ பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும்‌ வகையில்‌ தமிழ்நாடு சிமெண்ட்‌ கழகத்தின்‌ விற்பனை முககர்‌ திட்டத்தில்‌ வருவாய்‌ ஈட்டிட ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது என காஞ்சிபுரம்‌ மாவட்ட ஆட்சித்‌தலைவர்‌ தெரிவித்துள்ளார்‌.

ஆதிதிராவிடர்‌ நலத்துறை அமைச்சர்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினரின்‌ தொழில்‌ முனைவோரின்‌ …

ஜப்பானிய நாட்டில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு, அந்த நாட்டு அரசானது 3 லட்சம் ரூபாயை மானியமாக வழங்குகிறது. கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில் சில ஆண்டுகளாகவே குழந்தையின் பிறப்பு விகிதமானது மிகவும் கடுமையாக சரிந்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் இறப்பு விகிதமானது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக , ஜப்பானில் மக்கள் தொகை விகிதம் …

மானியத்தில்‌ மின்மோட்டார்‌ பம்ப்‌ செட்டுகள்‌ வழங்கும்‌ திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; வேளாண்மை பொறியியல்‌ துறையின்‌ மூலமாக, விவசாயிகளின்‌ உற்பத்தியை பெருக்கவும்‌, வருமானத்தினை அதிகரிக்கும்‌ பொருட்டு, பல்வேறு திட்டங்கள்‌ விவசாயிகளுக்கு மானியத்தில்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்துறையில்‌ அறுவடைக்குப்‌ பின்‌ தொழில்நுட்பத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ தாழ்த்தப்பட்ட விவசாயிகள்‌ …

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின்‌ போது பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்களுக்கு உதவிட தமிழ்நாடு அரசு இரண்டு கூறுகளுடன்‌ கொரோனா உதவி மற்றும்‌ தொழில்முனைவோருக்கான நிவாரணத்‌திட்டத்தை 2022-23 ஆம்‌ ஆண்டில்‌அறிவித்து அதனை செயல்படுத்த ரூ.50 கோடியை அனுமதித்துள்ளது.

மானியத்துடன்‌ இணைக்கப்பட்ட கடன்‌ திட்டம்‌:

2020-21 மற்றும்‌ 2021-22 ல்‌ …

விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலோ பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில் வேளாண் பெருமக்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசு கடந்த 2021-22 மற்றும் 2022-23 ஆம் ஆண்டில் வேளாண் நிதிநிலை அறிக்கைகளில் …