பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டங்களில்‌ மீனவ விவசாயிகள் மானியம் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். குளிர்காப்பிடப்பட்ட நான்கு சக்கர வாகனம்‌ ரூ.20.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ வாங்கிடும்‌ திட்டத்தினில்‌ ஒரு அலகிற்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம்‌ மற்றும்‌ ஆதிதிராவிடர்‌/மகளிருக்கு 60% மானியம்‌ வழங்கப்படவுள்ளது. ஒருங்கிணைந்த அலங்கார மீன்‌ வளர்ப்பு அலகு (நன்னீர்‌ மீன்களை இனப்பெருக்கம்‌ மற்றும்‌ வளர்த்தல்‌) ரூ.25.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ அமைத்தல்‌ திட்டத்தில்‌ பொதுப்பிரிவினருக்கு 40% மானியம்‌ மற்றும்‌ […]

தமிழ்நாடு ஆதிதிராவிடர்‌ வீட்டுவசதி மற்றும்‌ மேம்பாட்டுக்‌ கழகம்‌ (தாட்கோ) மூலமாக தொழில்‌ முனைவோரின்‌ பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும்‌ வகையில்‌ தமிழ்நாடு சிமெண்ட்‌ கழகத்தின்‌ விற்பனை முககர்‌ திட்டத்தில்‌ வருவாய்‌ ஈட்டிட ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது என காஞ்சிபுரம்‌ மாவட்ட ஆட்சித்‌தலைவர்‌ தெரிவித்துள்ளார்‌. ஆதிதிராவிடர்‌ நலத்துறை அமைச்சர்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினரின்‌ தொழில்‌ முனைவோரின்‌ பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும்‌ வகையில்‌ தமிழ்நாடு சிமெண்ட்‌ விற்பனை முகவர்‌ திட்டத்தை அறிவித்தார்கள்‌. […]

ஜப்பானிய நாட்டில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு, அந்த நாட்டு அரசானது 3 லட்சம் ரூபாயை மானியமாக வழங்குகிறது. கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில் சில ஆண்டுகளாகவே குழந்தையின் பிறப்பு விகிதமானது மிகவும் கடுமையாக சரிந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இறப்பு விகிதமானது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக , ஜப்பானில் மக்கள் தொகை விகிதம் தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. சென்ற ஆண்டில் கணக்கெடுப்பில் , எட்டு லட்சத்து 11 […]