fbpx

திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள நல்லாம்பிள்ளையில் பழனிசாமி என்பவர் தனது மகன் பிரமோத்(14) என்பவருடன் வசித்து வருகிறார். சிறுவன் சிங்காரப்பேட்டையில் இருக்கும் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். 

நேற்று விடுமுறை என்பதால் பிரமோத் தனது நண்பர்களுடன் அருகில் இருக்கும் தோட்டத்திற்கு சென்றுள்ளான். இதனை தொடர்ந்து தோட்டத்திலுள்ள 80 அடி ஆழ கிணற்றில் …