சனிபகவான், நீதி மற்றும் கர்மாவின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சனிபகவான் மக்களுக்கு அவர்களின் செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருகிறார். ஜாதகத்தில் சனியின் மோசமான நிலையை சந்திப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். சனியின் கிரக நிலை மோசமாக இருக்கும்போது, மன அழுத்தம், உடல் உழைப்பு, நிதி இழப்பு மற்றும் அவமானம் போன்ற சூழ்நிலைகளை ஒருவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், சனி தொடர்ந்து மோசமான பலன்களைத் தந்து, […]

திண்டுக்கல் மாவட்டம் எஸ்.பாரப்பட்டி கிராமத்தில் மாரிமுத்து என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவி உள்ளார். இத்தம்பதியின் மகன் முகேஷ் (10) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு முகேஷ் உடல்நலக்குறைவால் திடீரென மயங்கி விழுந்தார். இதனால், பழனி, திண்டுக்கல் தனியார் மருத்துவமனைகளில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான். ஆனால் சிறுவனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து டாக்டர்கள் பரிசோதனை செய்து சிறுவன் […]