fbpx

பொதுவாக சர்க்கரை நோய் என்றாலே அனைவருக்கும் மிகப்பெரிய தொந்தரவாக இருக்கும். அதிலும் 40 வயதை தாண்டி விட்டாலே, சர்க்கரை நோய் வந்துவிடக் கூடாது என்பதற்காக, பல்வேறு உணவு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

இரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரையின் அளவை எப்படி இயற்கையாக நாம் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பது பற்றி நாம் தெரிந்து …

ஆப்பிள் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும் ஒரு பழமாக இருக்கிறது. இந்த ஆப்பிளில், புற்றுநோய், நீரிழிவு, இதயம் குறித்த நோய் போன்றவற்றின் அபாயத்தை குறைக்கும் சக்தி இருக்கிறது. அதோடு, மூளை ஆரோக்கியத்தையும், எடை இழப்பையும் மேம்படுத்துவதற்கு ,இது உதவியாக இருக்கிறது. ஆப்பிளின் நன்மைகள் குறித்து தற்போது நாம் …