fbpx

சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து வரும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் சென்னை ஐஐடி வளாகத்தில் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் அந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. …