fbpx

ஹரியானா மாநிலம் ரோக்தக் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது காங்கிரஸ் பெண் நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இச்சம்பவம் குறித்த அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

ஹரியானா மாநிலம் ரோஹ்தக் – டெல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான மர்ம சூட்கேஸ் ஒன்று இருந்துள்ளது. …

டெல்லி காஜிபூரில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி ஒன்றில் பாதி எரிந்த சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. மேலும், அந்த சூட்கேஸில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சூட்கேஸை கைப்பற்றினர்.

தொடர்ந்து, …

அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த 47 வயதான பெண், தனது காதலனை சூட்கேசில் அடைத்து மூச்சு திணற வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 2020-ம் ஆண்டு, பூனும் அவரது காதலர் டோரஸும் தங்கள் வின்டர் பார்க் குடியிருப்பில் நன்றாக குடித்துவிட்டு கண்ணாமூச்சி விளையாடியதாகக் கூறப்படுகிறது. அப்போது டோரஸை ஒரு சூட்கேஸில் இரவு முழுவதும் …

சேலத்திலிருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சங்ககிரி அருகே சாலையோர பாலத்திற்கு அடியில் துர்நாற்றம் வீசுயுள்ளது. உடனே அப்பகுதி பொதுமக்கள் வைகுந்தம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை …

கிரிப்டோகரன்சி மூலம் கோடிகளில் புரண்ட அர்ஜென்டினாவை சேர்ந்த பெர்னாண்டோ பெரெஸ் அல்காபா என்பவர் மிக மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். எப்போது அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த தொடங்கியதோ அப்போது முதலே கிரிப்டோகரன்சிகள் தொடர்ந்து சரிந்து வருகிறது. மேலும், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கு வரி விதிப்பை அதிகப்படுத்தினர்.

இதனால் …

உத்திரபிரதேசம் மாநிலத்தில் தந்தையின் தலையை துண்டித்து மகன் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்திர பிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் திவாரிபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக கொலையாளியின் சகோதரர் அளித்த புகாரை தொடர்ந்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்து …

ஹரியானா மாநிலத்தில் சூட்கேஸில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் அப்பகுதியில் அதிர்ச்சியும் பயமும் ஏற்பட்டது. ஹரியானா மாநிலத்தின் பானிபட் ரயில்வே மேம்பாலம் அருகே சந்தேகத்திற்கிடமான சூட்கேஸ் ஒன்று இருப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் அந்த சூட்கேஸை பரிசோதித்து பார்த்தனர். அப்போது அந்த சூட்கேஷிற்குள் ஒரு பெண் சடலம் இருப்பது தெரியவந்தது.…