தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் சுல்தானாபாத்தில் உள்ள ஒரு இனிப்புக் கடைக்கு ஒரு குடும்பத்தினர் சென்றனர்.. அவர்கள், தங்கள் காரை ஒரு இனிப்புக் கடைக்கு வெளியே நிறுத்தியபோது, சாவி உள்ளே இருந்ததால் தவறுதலாக கதவுகளை மூடினர். ஆனால் அவர்களின் குழந்தை தவறுதலாக காரில் பூட்டப்பட்டது.. இதனால் குழந்தை காருக்குள் சிக்கிக் கொண்டதால், வெளியே வர முடியவில்லை. ஆனால் ஒரு புத்திசாலித்தனமான ஒரு நபர், மொபைல் போன் வீடியோவைப் பயன்படுத்தி குழந்தையை […]