fbpx

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பொழிந்து வருவதால், அந்த மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில், நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால், அங்கே பலர் உயிரிழந்திருக்கிறார்கள். பலர் வீடுகளை இழந்து, தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவி புரிய அந்த மாநில அரசும் துரிதமாக செயல்பட்டு வருகிறது.

மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்னர், அந்த மாநில …