நேற்றைய தினம் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து தேர்வுகளும் முடிவடைந்து இன்று முதல் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தான் நேற்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு அவர் தெரிவித்ததாவது, கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் பள்ளி திறப்பு தேதி தொடர்பாக ஆலோசித்து …