fbpx

நேற்றைய தினம் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து தேர்வுகளும் முடிவடைந்து இன்று முதல் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தான் நேற்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு அவர் தெரிவித்ததாவது, கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் பள்ளி திறப்பு தேதி தொடர்பாக ஆலோசித்து …

தமிழகத்தின் 10 11 12 உள்ளிட்ட வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து, 9 முதல் 6ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வந்தனர். அதேபோல எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் தேர்வுகள் நடந்தது.

10 மற்றும் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிவடைந்து தற்போது கோடை விடுமுறை …

தமிழகத்தில் இந்த வருடத்திற்கான தேர்வுகள் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே முடிவடைந்துவிட்ட சூழ்நிலையில், தற்சமயம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது ஆகவே 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எதிர்வரும் 28ஆம் தேதி தேர்வுகள் முடிவடைகிறது.

ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி முதல் கோடை விடுமுறை ஆரம்பமாகிறது. இத்தகைய சூழ்நிலையில், தமிழகத்தில் …