fbpx

கோடைக்காலம் வந்துவிட்டது. உங்கள் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பது அவசியம். கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வது அவசியமானது. அதே நேரத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவும் சரியானதாக இருக்க வேண்டும். இந்த வெயிலில் இருந்து தப்பிக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாம் எடுக்க வேண்டும்.

அந்த வகையில், நமது உடல் ஆரோக்கியத்தை காக்க, உடலை குளிர்ச்சியாக …

கோடைக்காலம் வந்துவிட்டது. உங்கள் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பது அவசியம். கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வது அவசியமானது. அதே நேரத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவும் சரியானதாக இருக்க வேண்டும்.

* வெளியிலும், வெயிலிலும் அதிக நேரம் வேலை செய்யும்போது, நிறைய தண்ணீர் குடித்து, உடலை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

* உங்கள் சருமத்தைப் …

கோடை காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். இதன் பொருள் உங்கள் உடலில் எப்போதும் போதுமான அளவு தண்ணீர் இருக்க வேண்டும். பொதுவாக, ஒரு நபர் ஒரு நாளைக்கு 3-4 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது. இருப்பினும், இது வயது, உடல் எடை, வேலை மற்றும் வானிலை நிலைமைகளைப் பொறுத்து மாறுபடும்.

ஒருவர் எவ்வளவு

கோடைக்காலம் என்றாலே எல்லோருக்கும் பயம்தான். வெயில், புழுக்கம், வியர்வை என ஒவ்வொரு நாளையும் கடப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். இந்த நாட்களில் சாதாரண நபர்களைவிட கர்ப்பிணி பெண்களுக்குத்தான் பிரச்சனைகள் அதிகம். இந்த கோடைக்காலத்தில் கர்ப்பிணிகள் தங்களுக்கு வெயிலினால் ஏற்படக்கூடிய தொற்றுகள் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் என்னென்ன? அதிலிருந்து எப்படி விடுபடலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கருப்பைவாய்

கிராமங்களில் இன்றும் மண்பானையில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. இந்த கோடை காலத்தில் ஏன் ஒருவர் மண்பானையில் உள்ள தண்ணீரை பருக வேண்டும் என்பதற்கான காரணங்கள் சில இதோ..

வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் பலர் தங்கள் வீடுகளில் மண்பானை வாங்கி அதில் தண்ணீர் குடிப்பது வழக்கம். ஆனால், இந்த பானையில் தண்ணீர் குடிப்பது வெப்பம் …