fbpx

கிராமங்களில் இன்றும் மண்பானையில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. இந்த கோடை காலத்தில் ஏன் ஒருவர் மண்பானையில் உள்ள தண்ணீரை பருக வேண்டும் என்பதற்கான காரணங்கள் சில இதோ..

வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் பலர் தங்கள் வீடுகளில் மண்பானை வாங்கி அதில் தண்ணீர் குடிப்பது வழக்கம். ஆனால், இந்த பானையில் தண்ணீர் குடிப்பது வெப்பம் …

கோடைக்காலம் என்றாலே எல்லோருக்கும் பயம்தான். வெயில், புழுக்கம், வியர்வை என ஒவ்வொரு நாளையும் கடப்பதற்குள் போதும் போதுமென்றாகிடுவிகிறது. இந்த நாட்களில் சாதாரண நபர்களைவிட கர்ப்பிணி பெண்களுக்கு பிரச்னைகள் அதிகம்.

இந்த கோடைக்காலத்தில் கர்ப்பிணிகள் தங்களுக்கு வெயிலினால் ஏற்படக்கூடிய தொற்றுகள் மற்றும் பல்வேறு பிரச்னைகள் என்னென்ன? அதிலிருந்து எப்படி விடுபடலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கருப்பைவாய்