‘எதிர்நீச்சல்’ சீரியல் தற்போது அதிரடி திருப்பங்களால் ரசிகர்களை கவர்ந்துவருகிறது. திருமண மண்டபத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தால் குணசேகரன் முழுமையாக மன அழுத்தத்துடன் வீட்டுக்கு திரும்புகிறார். யாரிடமும் பேசாமல் மாடிக்கு சென்று கதவை அடைத்து அழுது கொண்டிருக்கும் குணசேகரனைப் பார்த்து குடும்பமே அதிர்ச்சியில் ஆழ்கிறது. ஞானம் கோபத்தில், “நம்ம வீட்டு மரியாதை போச்சு… யாரையும் சும்மா விடக்கூடாது!” என்று கோபத்தில் வெடிக்கிறார். விசாலாட்சியும், “இந்தக் குடும்பம் இப்படி உடைந்து போயிடுச்சே!” என […]