fbpx

எவ்வளவுதான் அறிவியல் தொழில்நுட்பம் கல்வி என வளர்ந்தாலும் மூடநம்பிக்கைகளும் ஒரு பக்கம் இதற்கு சமமான வேகத்தில் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அது போன்ற ஒரு சம்பவம் தான் உத்தர பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்றிருக்கிறது. குழந்தையின் மீது சாமியார் ஒருவர் சூடான பாலை தெளிப்பது போன்ற காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் சில நாட்களுக்கு முன் வெளியாகி …

சுவிட்சர்லாந்து நாட்டில் மூடநம்பிக்கையால் ஒரே குடும்பத்தைச் சார்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உலகத்தையே அதிர்ச்சிடைய செய்தது நமக்கு நினைவிருக்கலாம். அந்த சம்பவம் தொடர்பாக தற்போது பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த வருடம் இதே மார்ச் மாதம் 24 ஆம் தேதி சுவிட்சர்லாந்தின் மான்ட்ரக்ஸ் நகரில் உள்ள அடுக்குமாடி …