நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து குறித்து நீதிமன்ற மேற்பார்வையில் சுயாதீன விசாரணை நடத்தக் கோரி ஒரு பொது நல வழக்கு (PIL) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது ஏர் இந்தியா விமானம் AI171 விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையிலிருந்து சில குறிப்பிட்ட கசிவுகள் குறித்து இந்திய உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. விசாரணை முடியும் வரை ரகசியத்தன்மையைப் பேணுவதன் […]

