டெல்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.. டெல்லியில் சுற்றித்திரியும் அனைத்து தெரு நாய்களையும் 8 வாரங்களுக்குள் பிடித்து நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 11-ம் தேதி உத்தரவிட்டது. தெரு நாய் கடி சம்பவங்களை தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.. தெருநாய்களை பிடிக்க அதிகாரிகளுக்கு தடையாக இருந்தால், சம்பந்தப்பட்ட நபர் […]