2025 ஆசிய கோப்பை லீக் கட்ட போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த வெற்றிக்குப் பிறகு, இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒரு வலுவான அறிக்கையை வெளியிட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான இந்த வெற்றியை பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். இதனுடன், இந்த வெற்றி இந்திய ராணுவத்திற்கானது என்றும், இது நமது நாட்டின் வீரத்தையும் துணிச்சலையும் காட்டுகிறது என்றும் சூர்யாகுமார் யாதவ் கூறினார். […]

ஐ.சி.சி., ‘டி-20’ பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் திலக் வர்மா ‘நம்பர்-3’ இடத்துக்கு முன்னேறினார். சூர்யகுமார் யாதவ் 5வது இடத்தில் இருந்து 6வது இடத்திற்கு தள்ளப்பட்டார் சர்வதேச ‘டி-20’ போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் திலக் வர்மா, 804 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் அபிஷேக் சர்மா […]