பெரம்பலூர் மாவட்டம், வெங்கடேசபுரத்தைச் சேர்ந்தவர் பிருத்திகைவாசன். கடந்த ஆண்டு மாவட்ட போலீசார் இவரை குற்ற வழக்கில் கைது செய்தனர். அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், பெரம்பலூர் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து, கடந்த 4 நாள்களுக்கு முன்பு இவரை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டில் அனுமதித்தனர்.
அப்போது, …