fbpx

பல அதிசயங்களும், தீர்க்கப்படாத பல மர்மங்களும் நிறைந்த நாடு இந்தியா. அதில் ஒன்றுதான் ஜார்க்கண்ட் மாநிலம். ராஞ்சியில் உருவாகி, மேற்கு வங்கம், ஒடிசா வழியாக பாயும் சுவர்ணரேகா ஆறு. 474 கி.மீ. நீளம் கொண்ட இந்த நதியில் பாய்ந்தோடும் தண்ணீரோடு, தங்கமும் சேர்ந்து வழிந்தோடுவதுதான் ஆச்சரியமான தகவல்.

இந்த ஆற்றில் வரும் தங்கத் துகள்களை பிரித்தெடுத்து, …